Wednesday, April 11, 2012

தடை நீங்குமா?



நாங்கள் தெருக்களில் 
நுழையவும் தடை!

எங்கள் கால்கள்
தீண்டிய செந்நெல்...

அவர்கள்
களஞ்சியங்களில்
பத்திரமாய்!

(இக்கவிதை 2004 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முத்தாரம் இதழில் வெளியானது.)

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute