Friday, June 8, 2012

தாம்பத்தியம்!



கணவன்
மனைவிக்குள் 
பகலெல்லாம்
ஓயாத சண்டை...

பல மணி நேரமாய்
சமாதானம் 
வரவில்லை!

சங்கடமே
நிலைத்து நின்றது
இரவில்
ஊடலை
தீர்த்து வைக்கும்
வீட்டு நீதிபதியை
கட்டில்!

(இக்கவிதை 22 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2004 ஆம் ஆண்டு ராணி இதழில் வெளியானது)
ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute