Sunday, November 20, 2011

காதல்



விழியால் காதல் என்னில் விதைத்து 
மொழியால் அன்பை நாளும் வளர்த்துப்
பழியால் விலக எண்ணுதல் தகுமோ?
வழியே நீ தான் எனக்கென அறிவாய்.

(இக்கவிதை பெப்ரவரி மாதம் 2004 ஆம் ஆண்டு செம்பருத்தி இதழில் வெளியானது)
 

0 comments:

Post a Comment

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute