Thursday, August 25, 2011

வேகம்


நான்
சாலை விதிகளை மதிக்கிறேன்...

தறிகெட்டு
ஓடும் என் மனமோ
எனக்கு முன்னே
ஓடிச் செல்கின்றது...

அவளை நோக்கியே!

(இக்குறுங் கவிதை 10 -01 - 2004 அன்று மாலைமலர் பத்திரிகையில் வெளியானது)

0 comments:

Post a Comment

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute