Tuesday, August 23, 2011

குழந்தை


பனித்துளி
பால் மணத்தோடு
சிரிக்கின்றது...

என் நெஞ்சையள்ளும்
என் உயிர்க்கவிதையாய் ...
மடியில் என் குழந்தை!

("குழந்தை" என்கிற இக்குறுங்கவிதை 05 - 11 - 2004 அன்று முத்தாரம் பத்திரிகையில் வெளி வந்தது...)

0 comments:

Post a Comment

ஆசுரா © 2008. Design by :Yanku Templates Sponsored by: Tutorial87 Commentcute